இளைஞர் பார்லி., இன்று துவக்கம்

2 years ago 574

புதுடில்லி-தேசிய இளைஞர் பார்லிமென்ட் அமைப்பால் நடத்தப்படும் இரண்டு நாள் மாதிரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,10) துவங்க உள்ளது.

latest tamil news

என்.ஒய்.பி.ஓ., எனப்படும், தேசிய இளைஞர் பார்லிமென்ட் அமைப்பு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த விவகாரங்களில் இளைஞர்களின் பங்களிப்பு இருப்பதை உறுதி செய்ய துவங்கப்பட்டது. இந்த அமைப்பு, இளைஞர்களை வைத்து மாதிரி பார்லிமென்ட் கூட்டத் தொடரை நடத்தி வருகிறது.

latest tamil news

இந்த ஆண்டிற்கான மாதிரி பட்ஜெட் கூட்டத்தொடரை, இந்த அமைப்பு இன்று துவங்குகிறது. இன்றும், நாளையும் நடக்க உள்ள இந்த கூட்டத்தொடரில், 2022 - 2023ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை உருவாக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் திறமையை பயன்படுத்தி, பொருளாதார கொள்கைகளை வகுக்கவும், நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் நடத்திச் செல்லும் வகையிலான பட்ஜெட்டை உருவாக்கவும், இந்த இளைஞர் பார்லிமென்ட் நடத்தப்பட உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article