கர்ப்பிணிக்கு உதவிய ராணுவ வீரர்கள்

2 years ago 568

புதுடில்லி-ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நம் ராணுவ வீரர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்ணை, கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

latest tamil news

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கின் எல்லை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எனினும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் நம் வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவது அனைவரையும் பெருமிதப்பட வைக்கிறது.கிழக்கு லடாக் எல்லையில் மிகக் கடுமையான பனிப் பொழிவு மற்றும் காற்றுக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாக்கும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' நேற்று முன்தினம் வெளியானது.

latest tamil news

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு ராணுவத்தினர் உதவி புரிந்துள்ளனர். ராணுவத்தின், 'சினார் கார்ப்ஸ்' படைப் பிரிவினர், பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணை, ஸ்ட்ரெச்சரில் வைத்து பனிப்பொழிவுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதேபோல், காயமடைந்த ராணுவ வீரரை, ஹெலிகாப்டரில் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

rao Indian army men are great.

Cancel

Kasimani Baskaran திமுக உப்பிஸ் ஒருவரும் அங்கு இல்லாத காரணத்தால் இராணுவ வீரர்கள் உதவவேண்டியதாகிவிட்டது.

Cancel

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article