தலிபான் தலைவர் பலி?

2 years ago 597


காபூல்-தங்கள் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக, தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

latest tamil news

தலிபான் அமைப்பை துவங்கிய முல்லா உமர் ௨௦௧௬ல் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து தலிபான் அமைப்பின் தலைவராக ஹிபத்துல்லா அகுந்த்ஸடா பொறுப்பேற்றார். அவர் எப்படியிருப்பார், எங்கிருக்கிறார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

ஆப்கனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் ஹிபத்துல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இதை தலிபான்கள் மறுத்தனர்.இதற்கிடையே ஆப்கனை தலிபான்கள் கடந்த ஆகஸ்டில் மீண்டும் கைப்பற்றினர். இதையடுத்து, ஹிபத்துல்லா வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

latest tamil news

ஆனால் அவரை பற்றி எந்த விபரமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர் அமித் ஷேக் நேற்று கூறுகையில், ''தலிபான் தலைவர் ஹிபத்துல்லா கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்,'' என்றார்.

Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

duruvasar நாதஸ் கூட நான் திருந்திட்டேனு அவரே சொன்னாரு. ஆனா வெத்தலை பாக்கு வாங்க போனபோது மறுபடியும் அவர் குணத்தை காட்டினாரு. தாலிபானை கும்புடுகிற தமிழ்நாட்டிலிருப்போரே இதை நம்பமாட்டார்கள். அப்ப இவ்வளவு நாள் சொன்னது பொய் தானே. இதை எந்த தாலிபான் பக்தனாவது ஒத்துப்பானா. இதெல்லாம் ஊரை ஏமாத்தற வேலை.

Cancel

Kasimani Baskaran வெகு விரைவில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு பலம் குன்றிவிடுவார்கள். மீதம் இருப்பவர்கள் ஐ எஸ் ஐ எஸ்ஸில் சேர்ந்து சிரியா அளவுக்கு ஆப்கானிஸ்த்தானை முன்னேற்றி விடுவார்கள்.

Cancel

அப்புசாமி படத்துல இருக்குற 11 பேரைப் பாத்தா பாவம இருக்கு. ஆளுக்கு ஒரு தற்கொலைப் படை வெச்சிருப்பாங்க. யார் யாரைப் போட்டுத் தள்ளப் போறாங்களோ...

Cancel

மேலும் 4 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article