பாகிஸ்தான் அதிபருக்கு இரண்டாவது முறையாக கொரோனா

2 years ago 572

Puthiyathalaimurai-logo

உலகம்

07,Jan 2022 07:30 AM

Pakistani-President-Arif-Alvi-has-been-diagnosed-with-a-corona-infection-for-the-second-time

பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு லேசான காய்ச்சல் உள்ளதாகவும், வேறு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை எனவும் ஆரிஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆரிஃப் கடந்த ஆண்டு மார்ச்சில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தானில் கொரோனா ஐந்தாவது அலையாக அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிரிட்டனில் இதுவரை இல்லாத வேகத்தில் கொரோனா பரவல்: பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article