புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் ‘ஜியோ’

2 years ago 590

புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் ‘ஜியோ’

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
01:22

புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நடப்பு ஆண்டில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு, சந்தையில் அதிகரித்துள்ளது.
உலகளவிலான தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ.,வும், இதை உறுதி செய்யும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.நடப்பு ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம், 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்பதோடு, ரிலையன்ஸ் ஜியோவை தனியாக பட்டியலிடும் முயற்சியையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.எல்.எஸ்.ஏ., அதன் அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோவின் வணிக மதிப்பு 7.32 லட்சம் கோடி ரூபாய் என தெரிவித்துள்ளது. இதில், ‘ஜியோ பைபர்’ உள்ளிட்டவையும் அடங்கும். தற்போது புதிய பங்கு வெளியீட்டுக்கான வரவேற்பு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் இருப்பதால், இந்த சமயத்தில் ஜியோ வருவது அதிக நிதி திரட்ட வாய்ப்பாக இருக்கும் என்றும் சி.எல்.எஸ்.ஏ., தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news

மைக்ரோ ஏ.டி.எம்., என்றால் என்ன? அந்த வசதியைபயன்படுத்துவது எப்படி?ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.கடைகளில் ... மேலும்

business news

‘டிஜிட்டல்’ வழிகளை நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ்டேட் துறையில் ... மேலும்

business news

சந்தை மதிப்பில் சாதனைமும்பை பங்குச் சந்தையின், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தளத்தில் ... மேலும்

business news

புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், ... மேலும்

business news

புதுடில்லி:பெங்களூருவை சேர்ந்த ‘குரோ’ எனும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை ... மேலும்

மேலும் செய்திகள் ...

Advertisement

Advertisement

Advertisement

dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
Read Entire Article